Friday, October 30, 2015

எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி. நோய்க்கு தமிழ் மருத்துவம் !!!

எய்ட்ஸ், HIV: இன்று ஒரு அன்பர் எய்ட்ஸ் நோயிலிருந்து தப்பி பிழைக்க வழி உண்டா? என்று கேட்டிருந்தார்.
இது ஒரு உயிர் கொல்லி நோய் ஆகும். இதனை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும் ஆதலால் மருத்துவத்தை மட்டும் தெரிந்து கொள்வோம். இந்நோய் வந்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் முற்றிலும் குறைந்து போய் இருக்கும். இது தான் முதன் முதல் பிரச்சனை. சரி இதற்க்கு எளிமையான தீர்வு என்பது சித்த மருந்தகங்களில் கிடைக்கும் நரசிம்ம லேகியம், அஸ்வகந்தா லேகியம், ச்சயவன ப்ராஸ் லேகியம், வேப்ப இலை பொடி, அருகம்புல் போடி, கீழாநெல்லி பொடி, மஞ்சள் கரிசாலை பொடி போன்றவை நல்ல பயன் தரும் கூட்டு மருந்துகளாகும்.
மருந்தின் அளவு முறை: லேகியம் மூன்றிலும் ஒவ்வொன்றிலும் சுண்டைக்காய் அளவு எடுத்து மூன்று வேலையும் உணவிற்கு பின் 30 நிமிடத்திற்கு பின் சுவைத்து சாப்பிடவும். பொடி வகைகளை ஒன்றாக கலந்து வைத்து கொண்டு காலை மாலை வெறும் வயற்றில் ஒரு தேக்கரண்டி வீதம் வெந்நீருடன் உட்கொள்ளவும்.
இந்த மருந்துகளால் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் நோயாளியின் உடல் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று விரைவில் HIV, எய்ட்ஸ் நோயிலிருந்து இருந்து குணம் பெறலாம் அல்லது வாழ்வை ஆயுள் முழுதும் நீடித்து கொண்டே இருக்கலாம். திருச்சிற்றம்பலம்.
தகவல்,நன்றி :- திரு.கிரிதரன் மகாதேவன் அவர்கள்

No comments:

Post a Comment