கால் கிலோ வெள்ளாட்டின் ஈரல் வாங்கி அதை நன்கு கீறி அதில் ஆமணக்கு இலைக் கொழுந்து மற்றும் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்தரைத்துப்பூசி பச்சைப்பனை ஓலை நடுவில் வைத்துச் சுற்றி அனலில் காட்டி, ஓலை கருகாமல் பதமாக வேக வைத்துப் பின் அதைச் சுவைத்துச் சாப்பிடவும் ஒரே வேளையில் மஞ்சள் காமாலை தீரும்.
No comments:
Post a Comment