Saturday, June 13, 2015

புற்று நோய்க்கு எளிய மருந்து

சத் குருவாய் இருக்கும் பழனி மலை முருகனை வணங்கி மருந்தை ஆரம்பிக்கவும்
பொடுதலை வல்லாரை பொற்றலை புங்கன் ,
விடுதலையாம் புற்றுநோய்க் குண் ...................குறள்
விளக்கம் :
பொடுதலை ,வல்லாரை மஞ்சள் கரிசலாங்கண்ணி ,புங்கு தளிர் இவற்றை சம அளவு எடுத்து நிழல் காய்ச்சல்லில் வைத்து பின்பு தூளாக்கவும் ,
தூளாக்கி தேனில் குழைத்து காலையும் ,மாலையும் உண்டு வர புற்றுநோய்
உடலை விட்டு நீங்கும் 

Baskar Jayaraman's photo.

No comments:

Post a Comment