Thursday, December 4, 2014

*அதி மதுரம்:*

*அதி மதுரம்:*
***********
- மலச்சிக்கலை நீக்கும்
- கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது
- இரத்தப் போக்கை நிறுத்தும்.
- சொட்டு மூத்திரத்தை நிவர்த்தியாக்கும்.
- சிறுநீர்ப்பை புண்களை ஆற்றும்,
- கல்லடைப்பை நீக்கும்
- ஊட்டச் சத்தாகவும்
ஒற்றை,இரட்டைத் தலை வலி அகல
***************************************
அதிமதுர சூரணம் 35 கி
சோம்புசூரணம் 35 கி, சர்க்கரைசூரணம் 35 கி ஒன்றாய் கலந்து பின்
கொஞம் எடுத்து தேனில்
சீதள தலை வளி
***************
திரிபலா + அ.மதுரம் 4 பொருளும் சம எடையில் + தேன்
வெப்பத்தலைவலி
****************
திரிபலா + அ.மதுரம் 4 பொருளும் சம எடையில் + தேன்
அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீர
********************************
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றும்சம அளவு
இளவறுவல் + சூரணம் + தேன் 5 கி
[அ]
அதிமதுரம் 5 கிராம்
வால்மிளகு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்
திப்பிலி 5 கிராம் பொடி
கால் லிட்டர் நீர் கொதிக்க வைத்து காலை மாலை இருவேளை
இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்க
++++++++++++++++++++++++++++
எருமைப்பால் + அம்மியில் அ.ம் பேஸ்ட்
மீண்டும் மயிர் முளைக
பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க
2.ஆஸ்துமா குணமாக
****************
தினமும் 1தேக்கரண்டி
ஆஸ்துமா ,சளி, இருமல் இருக்காது. தொண்டை நோய்கள்,ஆண்மை பலவீனம்,கருப்பை நோய்கள்.மலட்டு த்தன்மை நிவர்த்தியாகும்
3.தலை முடி உதிர்தல் குணமாக:
*********************************
பசும்பால்+ அ.ம = ஹேர் பேக்
ரத்த வாந்தி உள் உறுப்பு ரணம் ஆற
சந்தன தூள் 1/2கி
அதி மதுர தூள் 1/2 கி + பாலில் 4 வேளை அருந்துக
4.பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிறுத்த
அதிமதுரம், சீரகம் சம அளவு சூரணம் 20 கிராம்
200 மில்லி தண்ணீ­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிடவும்
தாய்ப்பால் நன்கு சுரக்க
************************
அதிமதுர தூள் ,கொன்சம் சர்க்கரை + பால் [குழந்தைக்கு ஊட்ட சத்தும் கூடும்
மலச்சிக்கல் நிவாரனம் பெற,உள் உறுப்பு சூடு அகல
சோம்ம்பு சூரணம் 5 கி
அதி மதுர சூரணம் 5 கி
+சுடு நீர் = மல்சிக்கல் அகலும்
அதிமதுரம் 5 கிராம்
வால்மிளகு 5 கிராம்
சித்தரத்தை 5 கிராம்
திப்பிலி 5 கிராம் பொடி
கால் லிட்டர் நீர் கொதிக்க வைத்து காலை மாலை இருவேளைக
போக சக்தி அதிகரிக்க ,இழந்த வாலிபம் திரும்ப
*************************************************
தேன்+பால்+அ.மதுரம்
தொண்டைக் கரகரப்பு குரல் கம்மல்,தொண்டை சளிக் கட்டு கரைய:
*******************************************************
அதி மதுர துண்டு வாயில் அடக்கல்

No comments:

Post a Comment